Tuesday, October 11, 2016

கவிதை

மனக்கனவுகள்
காற்றின் மடியிலே
தென்றல் நுகர்ந்தவனாய்
பூமியெல்லாம்
சுற்றிவந்து
மலர்களை முத்தமிட்டு
பட்டாம் பூச்சிகளுடன்
அன்புச்சண்டையிட
என் மனக் கனவுகளிலே
வாற்போர்  செய்கின்றேன்...