மனக்கனவுகள் காற்றின் மடியிலே தென்றல் நுகர்ந்தவனாய் பூமியெல்லாம் சுற்றிவந்து மலர்களை முத்தமிட்டு பட்டாம் பூச்சிகளுடன் அன்புச்சண்டையிட என் மனக் கனவுகளிலே வாற்போர் செய்கின்றேன்...